537
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மணப்புரம் நகைக் கடன் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கு, 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் வட்டி தந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக வட்டித் தொகை தரவில்லை எனக் கூறி, வா...

2091
தமிழகத்தில் 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் அளவில் 97 சதவீதம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ஐந்து சவரனுக்கு...

3818
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டு கூட்டுறவுச் சங...

2941
நகைக்கடன் வழங்கியதில் முறைகேடுகள், விதிமீறல்களில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்க...

8858
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு நடந்து வரும் நிலையில், ஈயம் மற்றும் பித்தளையில் செய்யப்பட்ட கவரிங் நகைகளை அடகு வைத்தும், ஒரே நபர்கள் நூற்றுக்கணக்கில் நகைக்...

8114
சென்னையின் ஒரு வங்கி கிளையில் கவரிங் நகைகளை, தங்க நகைகள் என கூறி, அட மானம் வைத்து, நூதன முறையில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக நகை மதிப்பீட்டாளரும், ஒரு ...

8956
கொரோனா வைரஸ் பரவலால் சாமானியன் ஒவ்வொருவனும் பாதிக்கப்பட்டுள்ளான். பலர் வேலையை இழந்து, வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா பொது முடக்கத்தால் பொது மக்களைப் போலவே கோயி...



BIG STORY